
புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடை யிலான வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடையும் தருவாயில் இருப்பதாக மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவின் சந்தை அணுகல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதோடு, இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத வரி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bz4YIso
ref=da&site=blogger">IFTTT

