offer for you

திங்கள், 31 அக்டோபர், 2022

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காலையில் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 60,486 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 17,929 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தின் காலை 09:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 584.90 புள்ளிகள் உயர்வுடன் 60,544.75 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 154.95 புள்ளிகள் உயர்ந்து 17,941.75 ஆக நிலைகொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UyFTmcu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now