
கோவை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் ரூ.50 கோடியை மிச்சப்படுத்த முடியும் என, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சங்கத்தின் அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது: தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின் உற்பத்தியில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு சரகங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஈரோடு, திருச்செங்கோடு சரகங்கள் 80 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TDnuE6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக