
வாஷிங்டன்: பயணிகளுக்கு வழங்க வேண்டியரீபண்ட் தொகையை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்ததால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்க போக்குவரத்துக் கழகம் 1.4 மில்லியன் டாலர் (ரூ.11கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், 121.5 மில்லியன் டாலர்(ரூ.984 கோடி) ரீபண்ட் தொகையைஉடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க விமானத் துறை விதியின்படி, அமெரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்கள் திடீரென்று தங்கள் சேவையை ரத்து செய்தால் அதற்கான ரீபண்ட் தொகையை பயணிகளுக்கு அந்நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RyxYZPc
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக