
உடுமலை: உடுமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு தடுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தடுக்கு பின்னும் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இத்தொழிலை சார்ந்து தென்னை நார், கயிறு மற்றும் தடுக்கு தொழில் நடைபெற்று வருகிறது. உடுமலையில் இருந்து தளி செல்லும் வழியில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னை ஓலைகளைக் கொண்டு தடுக்கு பின்னும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2rknqED
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக