
மும்பை: தண்ணீரை பாட்டிலுக்குள் அடைத்து விற்று வருகிறது பிஸ்லரி இன்டர்நேஷனல் நிறுவனம். இந்நிறுவனத்தை விற்பனை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அதன் தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பணியை கடந்த 1965 வாக்கில் பிஸ்லரி நிறுவனம் முன்னெடுத்தது.1969 வாக்கில் இத்தாலிய நாட்டு உரிமையாளர் வசமிருந்து பார்லே குழுமத்தின் ஜெயந்திலால் சவுகான் அதனை வாங்கி இருந்தார். தொடர்ந்து தண்ணீருடன் சாப்ட் டிரிங்ஸ் விற்பனை தொடாங்கப்பட்டது. மாஸா, தம்ப்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்றவை இதில் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PYi6kEj
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக