
புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி வளர்ச்சி நிதியம் உருவாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய முதல் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nyCuOSK
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக