offer for you

புதன், 23 நவம்பர், 2022

அதீத கட்டுப்பாடுகளால் சீன ஐஃபோன் ஆலையில் வெடித்த வன்முறை: உறுதி செய்த ஃபாக்ஸ்கான்

பீஜிங்: சீனாவில் இயங்கி வரும் தங்கள் நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலையில் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்ததாக ஃபாக்ஸ்கான் நிறுவன தரப்பில் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அது போராட்டமாக தொடங்கி வன்முறையாக வெடித்துள்ளது.

உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளராக இயங்கி வருகிறது ஃபாக்ஸ்கான். தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் முழுவதும் (இந்தியாவில் சென்னை உட்பட) தொழிற்சாலைகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eXrHhaB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now