
தென்காசி: ட்விட்டர், மெட்டா, அமேசான் என வரிசையாக முன்னணி நிறுவனங்கள் சர்வதேச அளவில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை ஆயிரக்கணக்கில் மேற்கொண்டு வருகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அது குறித்து பேசி உள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு இந்தியர்களும் ஆளாகி உள்ளனர். இந்த நடவடிக்கை சிலிக்கான் வேலி மாடல் எனவும் சொல்லி உள்ளார் அவர். அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/loj2aAH
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக