
திருநெல்வேலி: தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி 10 மடங்கு அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினைக் கலைஞர்களால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களில் பொங்கலுக்கான பானை, சட்டி, மூடி, அடுப்பு, தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்பக் கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dyp3UoW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக