
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செவ்வாய்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 104 புள்ளிகள் (0.17 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,702 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் (0.19 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,385 ஆக இருந்தது.
செவ்வாய்கிழமை வர்த்தகம் 600 புள்ளிகள் சரிவுடன் கடும் வீழ்ச்சியிலேயே தொடங்கியது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 586.29 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,219.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 182.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,238.05 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gjIom7h
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக