
மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047க்குள் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் குடும்ப தின விழா மும்பையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார். மேலும், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு: ''21ம் நூற்றாண்டை உலகம் இந்தியாவின் நூற்றாண்டாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை இந்தியாவின் அம்ருத காலம் என்ற பொருத்தமான வார்த்தையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vRJ1LjE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக