
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 461 புள்ளிகள் (0.75 சதவீதம்) சரிந்து 61,337 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 145 புள்ளிகள்( 0.79 சதவீதம்) சரிந்து 18,269 ஆக இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 117.56 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,681.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,396.85 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Om0AMRu
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக