offer for you

வியாழன், 22 டிசம்பர், 2022

50 நிறுவன கடன் பாக்கி ரூ.92,570 கோடியாக உள்ளது - மெகுல் சோக்சி முதலிடம்

புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே திரும்ப செலுத்தாத 50 நிறுவனங்களின் பட்டியலில் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் முதலிடத்தில் உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி இறுதி நிலவரப்படி, இந்திய வங்கிகளில் கடன் பெற்றுஅதனை திருப்பிச் செலுத்த மனமில்லாத முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள ஒட்டுமொத்த கடன் பாக்கியின் அளவு ரூ.92,570 கோடியாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/doalV5u
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now