offer for you

வியாழன், 15 டிசம்பர், 2022

நாமக்கல்லில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு 54,000 முட்டைகள் ஏற்றுமதி

நாமக்கல்: “நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. சோதனைக்காக 54,000 முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தியாவில் நாமக்கல் மாவட்டம்தான் பயோ செக்யூரிட்டியில் முதன்மையாக உள்ளது. கோழிப் பண்ணைகளை எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து சங்கம் சார்பில் வழங்கி வருகிறோம். அதனால் நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் பறவைக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பே இல்லை. சிறந்த முறையில் கோழிப் பண்ணைகள் பராமரிப்பதே இதற்கு காரணமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lxTchzk
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now