
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உயர்ந்து 60,419 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 102 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,025 ஆக இருந்தது.
வீழ்ச்சியுடன் தொடங்கிய வர்த்தகம் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 649.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,176.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 166.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,960.40 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6QFOKiU
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக