offer for you

சனி, 3 டிசம்பர், 2022

8 மாதங்களுக்கு பிறகு பவுன் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை 8 மாதங்களுக்கு பிறகு, ரூ.40 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் ஒரு பவுன்தங்கம் ரூ.40,160-க்கு விற்பனையானது. இதனால், பண்டிகைகள், திருமணத்துக்காக நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி, இறங்கி வருகிறது. சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gbNUhKT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now