offer for you

புதன், 14 டிசம்பர், 2022

ஜிஎஸ்டி வரி விதிப்பால் கோவையில் விமான சரக்கு ஏற்றுமதி பாதிப்பு

கோவை: விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு அக்டோபர் மாதம் முதல் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. தவிர ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது.

இதனால் கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X84CckE
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now