offer for you

செவ்வாய், 13 டிசம்பர், 2022

இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்த குளோபல் என்சிஏபி: ஒற்றை ஸ்டார் வாங்கிய மாருதி சுசுகி

சென்னை: உலகளவில் ஐக்கிய நாடுகளின் மிக முக்கிய மோட்டார் வாகன பாதுகாப்பு தரநிலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயங்கி வருகிறது குளோபல் NCAP (New Car Assessment Programme). இதன் சார்பில் இந்திய தயாரிப்பு கார்களின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்கும் நோக்கில் அண்மையில் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் மாருதி தயாரிப்புகள் ஒற்றை ஸ்டார் வாங்கியுள்ளது.

பாதுகாப்பான இந்திய கார்கள் என்ற பிரிவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்தான் மாருதி சுசுகி நிறுவன தயாரிப்பான ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த மூன்று கார்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0yv9s2n
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now