offer for you

புதன், 7 டிசம்பர், 2022

வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சரிவு

ஈரோடு: வெளிமாநில வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, திங்கள் இரவு முதல் செவ்வாய் மதியம் வரை வார ஜவுளிச் சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் மொத்தமாக ஜவுளிக் கொள்முதல் செய்ய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uXFl7hL
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now