
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,106 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,895 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் தொடங்கியபோதும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 58.29 புள்ளிகள் உயர்வடைந்து 60,173.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.85 புள்ளிகள் சரிந்து 17,890.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9GLHtCP
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக