
திருவண்ணாமலை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக. ஆண்டுக்கு ரூ.399 மற்றும் ரூ.396 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அஞ்சலக ஊழியர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மூலமாக விரல் ரேகை பதிவிட்டு, 5 நிமிடங்களில் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IE3M9Zd
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக