
புதுடெல்லி: மாருதி சுசூகி நிறுவனத்தைத் தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் ஏர்பேக் வடிவமைப்பில் குறைபாடுள்ள 1,400 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரையில் தயாரித்த அல்டோகே10, எஸ்-பிரஸ்ஸோ, இகோ,பலேனோ, பிரீஸா, கிராண்ட் விதாரா உள்ளிட்ட மாடல் கார்களில் ஏர்பேக்கின் வடிவமைப்பில் உள்ள பிரச்சினை காரணமாக 17,000 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2i3AlMw
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக