offer for you

வியாழன், 26 ஜனவரி, 2023

இயற்கையான முறையில் சாகுபடி செய்து கமுதியிலிருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் 200 டன் மிளகாய்

ராமநாதபுரம்: கமுதியில் இயற்கையான முறையில் விளைவித்த 200 டன் அளவு சம்பா மிளகாய்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர். இவர் இயற்கை வேளாண்மையில் மிளகாய், காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை முறையில் விளைவித்த சம்பா மிளகாயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rXcGuqZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now