offer for you

செவ்வாய், 3 ஜனவரி, 2023

சபரிமலை, பொங்கல் சீஸனையொட்டி குமரியில் தேங்காய் விலை உயர்வு: கிலோ ரூ.28-க்கு கொள்முதல்

நாகர்கோவில்: சபரிமலை மகர விளக்கு பூஜைக்காலம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தேங்காய் விவசாயிகளிடம் இருந்து ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தென்னை சார்ந்த விவசாயத்தால் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக தேங்காய் மகசூல் குறைந்த போதும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.20, ரூ.21 என்றஅளவிலேயே இருந்தது. இதனால்விவசாயிகள் தென்னை பராமரிப்புச் செலவுக்கு கூட வருவாய் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U68GdSQ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now