
அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூர் வெற்றிலை மார்க்கெட்டில் வெற்றிலை விலை வெகுவாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடத்தூரில் ஞாயிறு தோறும் அதிகாலை வெற்றிலை மார்க்கெட் கூடுகிறது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Z5fm8l
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக