offer for you

திங்கள், 30 ஜனவரி, 2023

பனி தாக்கத்தால் மல்லிகை உற்பத்தி 70% பாதிப்பு: பராமரிப்பு செலவு அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் நிலவும் பனித் தாக்கத்தால் மல்லிகைப் பூக்கள் விளைச்சல் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cfpM1DL
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now