
கோவை: இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) சார்பில் நான்கு மாநிலங்களை சேர்ந்த ஜவுளித் தொழில்முனைவோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
கூட்டத்தில், “பருத்தி விளைச்சல் மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்வது. உள்நாட்டு, வெளிநாட்டு நூல் மற்றும் துணி விற்பனையில் ஏற்படும் மாற்றங்களையும், தேவை குறித்த மாறுதல்களையும் பகிர்ந்து கொள்வது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kh1iUar
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக