
ஓசூர்: தளி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பீன்ஸ்க்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், கொத்தப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் பீன்ஸ் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I7KefFb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக