
பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டால் அங்கீகரிக்கப்படாத இந்திய கோவிட் மருந்துகள் கள்ளச் சந்தையில் அதிக அளவில் விற்பனையாவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக சிக்ஸ்த் டோன் என்ற சீன ஊடகம் தெரிவித்திருப்பதாவது: சீனாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஜீரோ கரோனா கொள்கை(கரோனா இல்லா நிலையை உருவாக்குவதற்கான கொள்கை) கடந்த டிசம்பர் 7ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவின் தேசிய சுகாதர ஆணையத்தின் மதிப்பீட்டின்படி கடந்த டிசம்பர் 20ம் தேதி வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pdmurZ2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக