
லண்டன்: பிரிட்டனில் ‘வாரத்தில் 4 நாட்கள் வேலை’ திட்டம் பணியாளர்களிடத்திலும், நிறுவனங்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கரோனாவிற்குப் பிறகு உலக அளவில் பெரும் மாற்றம் நடந்திருக்கிறது. அதுவும் குறிப்பாக தொழில், மருத்துவத் துறைகளில் நாளும் மாற்றங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் வேலை செய்யும் சோதனைத் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையை ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைகழங்கள் மற்றும் பாஸ்டன் கல்லூரி போன்றவை ஒருங்கிணைத்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5pjryGU
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக