
சர்வதேச நிதி சேவைகள் மையம் வழங்கிவரும் நிதி சேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், சென்னை,கோவை, திருப்பூர், ஓசூரில் விரைவில் இதுதொடர்பாக விளக்க கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) தலைவர் இஞ்செட்டி சீனிவாஸ் தெரிவித்தார்.
நிதி தொடர்பான சேவைகளை மேம்படுத்துவது மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கிப்ட் சிட்டியில் சர்வதேச நிதி சேவைகள் மையத்தை (ஐஎப்எஸ்சி) மத்திய அரசு அமைத்துள்ளது. கிப்ட் சிட்டி என்பதேகூட இதன் தலைமை அலுவலகத்துக்காக உருவானதுதான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LDzZ3k6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக