
திருப்பூர்: திருப்பூரில் சமீப நாட்களாக அதிகரித்துள்ள ‘இ-மெயில் ஹேக்’ சம்பவங்களால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வர்த்தகத்தின் பெரும் நம்பிக்கை தரும் ஆதாரமாக இருப்பது இணைய வழியில் வரும் இ-மெயில்கள் மற்றும் வரவு, செலவு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் வங்கித் தரவுகள்தான். கடந்த வாரம் இத்தாலி வர்த்தகர் அனுப்பிய 1,35,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 20 லட்சம்)
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/67ceZNx
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக