
புதுடெல்லி: எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் அவற்றின் ஜெனரேட்டர்கள் மீதான இறக்குமதி வரி தற்சமயம் 10 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் அதை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி மசோதா 2023 படி இந்த வரி உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6jqe8xd
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக