offer for you

புதன், 1 மார்ச், 2023

‘ஹேக்கர்’களிடம் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கோவை கருத்தரங்கில் தகவல்

கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் இணையதள பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்ற தலைப்பில் கோவையில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இணையதள பாதுகாப்பு கருத்தரங்கு தொடக்க விழாவில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குநர் விஷ்ணு தலைமை வகித்து பேசுகையில், “சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JyTrGg7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now