offer for you

வியாழன், 30 மார்ச், 2023

குறைந்த செலவில் அதிக லாபம் கொடுக்கும் பந்தல் காய்கள்.. விளக்கும் விழுப்புரம் விவசாயி!

Villupuram News | விழுப்புரம் அடுத்து பாணாம்பட்டு  பகுதியில் 35 சென்ட் நிலப்பரப்பில்  பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி சிவா.  பாகற்காய்களை பலவிதமான பந்தல் அமைப்புகளில் பயிரிட்டு சாகுபடி செய்து லாபம் பார்த்து வருகிறார்.

from News18 Tamil https://ift.tt/cfJPOCq
via IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now