
வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் இந்திய சீக்கியரான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவரான மால்பாஸ், காலநிலை மாற்றத்திற்கான உலக வங்கியின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். காலநிலை மாற்றம் தொடர்பான உலக வங்கியின் கொள்கைக்கு மாறாக தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்பாகவே அதாவது வரும் ஜூன் மாதத்தோடு அவர் பதவி விலக இருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X6vnk9r
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக