offer for you

புதன், 5 ஏப்ரல், 2023

போச்சம்பள்ளியில் கடந்த 2 மாதங்களில் ‘இ-நாம்’ திட்டத்தில் ரூ.8 லட்சத்துக்கு வர்த்தகம்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ‘இ-நாம்’ திட்டம் மூலம் நேற்று கொப்பரை தேங்காய் ஏல முறை விற்பனை நடைபெற்றது. இதில், 551 கிலோ கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.79.90-க்கு விற்பனையானது. அதன்படி ரூ.42 ஆயிரத்து 579-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அருள் வேந்தன் கூறிய தாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ‘இ-நாம்’ (தேசிய மின்னணு வேளாண் சந்தை) முறையில் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bBAhf1U
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now