
கோவை: அட்சய திருதியை தினம் கடந்த 22, 23-ம் தேதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவையில் அனைத்து நகை கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. மொத்த வணிகம் சிறப்பாக இருந்தபோதும் கடந்தாண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளதாக நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு அட்சய திருதியை இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. கோவையில் மொத்தம் 80 கிலோ எடையிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UDq8jah
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக