
ரோம்: 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 6% உயர்ந்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி சென்றுள்ள பியூஷ் கோயல், இத்தாலி தலைநகர் ரோமில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 6% உயர்ந்து, அதன் மதிப்பு 447 பில்லியன் அமெரிக்கன் டாலராக உள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு. பெட்ரோலியம், மருந்துகள், ரசாயனம், கடல் சார்ந்த பொருட்கள் ஆகியவையே அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PjHwR0z
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக