
ஈரோடு: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில், சொத்துவரி வசூலிப்பில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சி 20-வது இடத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதும் சென்னையை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 20 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி வரி வருவாயில் சொத்துவரி முக்கியப் பங்கு வகிக்கிறது. சொத்துவரி வருவாய் வசூலிப்பை அதிகரிப்பதன் மூலம் மாநகராட்சியின் நிர்வாக செலவுகளை தடையின்றி மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qUufwL4
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக