
புதுடெல்லி: அங்கீகரிக்கப்படாத முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்கியதற்காக 4 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செயல்படுவதிலிருந்து 6 மாதங்களுக்கு தடைவிதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
செபியின் இந்த தடையை யடுத்து, ஷாஷாங் ஹிர்வானி, கேப்பிடல் ரிசர்ச் அதன் உரிமையாளர் கோபால் குப்தா, கேப்ரெஸ் உரிமையாளர் ராகுல் படேல் உள்ளிட்டோர் கடன்பத்திர சந்தையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0z3UV1i
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக