
புதுடெல்லி: சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கச் செய்யும் நோக்கில் மத்திய அரசு 2015-ம் ஆண்டு முத்ரா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 40.82 கோடி பயனாளிகளுக்கு ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pDUfEB0
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக