
புதுடெல்லி: சிறு-குறு தொழில்களுக்காக தொடங்கப்பட்ட முத்ரா கடன் திட்டம் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.23.20 லட்சம் கோடி கடனாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 40.82 கோடி பேர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
சிறு-குறு தொழில்களுக்கு பிணை இல்லாமல் கடன் உதவி வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம். வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sdn2GrV
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக