offer for you

திங்கள், 24 ஏப்ரல், 2023

இந்திய துறைமுகங்களில் கடந்த 9 ஆண்டுகளில் சரக்குகளை கையாளும் திறன் 1,650 மில்லியன் டன்னாக உயர்வு: மத்திய அமைச்சர்

சென்னை: இந்திய துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் 1,650 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்று மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறினார்.

சென்னை துறைமுகத்தில் ரூ.50 கோடியில் கப்பல் இறங்கு தளம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரூ.5 கோடியில் 15 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான சேமிப்புக் கிடங்கு, ரூ.80 லட்சத்தில் 40,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.92 கோடியில் 4.8 கி.மீ. நீள 4 வழிச் சாலைஎன மொத்தம் ரூ.148 கோடியிலான திட்டப் பணிகள் தொடக்க விழாசென்னையில் நேற்று நடைபெற் றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e5sVG2h
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now