
கோவை: கோவை தொழில்துறையினர் வர்த்தக தொடர்பை வளர்த்துக்கொள்ள ஜப்பான் நாட்டுக்கு வர வேண்டும் என அந்நாட்டு துணைத் தூதர் தாகா மசாயூகி தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் கோவை மற்றும் ஜப்பான் நாட்டுக்கு இடையே தொழில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாகா மசாயூகி பேசியதாவது: இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு அதிக முதலீடு இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rOdbvTg
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக