offer for you

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

கோவையில் உள்ள அஞ்சலகங்களில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் அறிமுகம்

கோவை: கோவையில் உள்ள அஞ்சலகங் களில் பெண்களுக்கான மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டமாக மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்- 2023 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g0l3GBk
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now