
சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் நேற்று விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்ததால், நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று காலை 7.49 மணிக்குத் தொடங்கி, இன்று (ஏப். 23) காலை 7.47 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் நேற்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qNw1Al2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக