offer for you

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கொள்முதல் விலை உயர்வு - பருத்தி பயிரிடுவதில் ஆர்வம் காட்டும் அரூர் விவசாயிகள்

அரூர்: பருத்தி கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் அரூர் மற்றும் சுற்றுப் பகுதி விவசாயிகள் மீண்டும் பருத்தி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர், கம்பை நல்லூர், கடத்தூர், பொம்மிடி, தீர்த்தமலை, தென் கரைக்கோட்டை, ராமியம் பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளன. இதனால் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rbgOjC9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now