
கோவை: தொழிலாளர்களின் பணி நேர சட்டத்தை திருத்தி அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நூற்பாலை அதிபர்கள் சங்கம் (சிஸ்பா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘சிஸ்பா’ தொழில் அமைப்பின் தலைவர் செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தொழிலாளர்களின் பணி நேர சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகளுடன் தொழிலாளர்களின் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே நடைமுறைப் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cm7Qfk8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக